Category: இந்தியா

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் முதல்வர் ரங்கசாமி

திருப்பதி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார். இன்று திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்…

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி : பிரியங்கா காந்தி

புலந்த்ஷகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பு : புதிய சட்டம் அமல்

டில்லி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புக்கள் தனித்தன்மை…

நேருஜி பிறந்த நாளை புறக்கணித்த பாஜக அரசு : காங்கிரஸ் கொதிப்பு

டில்லி நேருஜி பிறந்த நாளை கொண்டாட்டத்தைப் புறக்கணித்த பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் உலகெங்கும்…

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

பெங்களூரு: தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

சஞ்ஜீப் பானர்ஜியை மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி கடிதம்

சென்னை: சஞ்சீவ் பானர்ஜியை மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜியை…

சி.பி.ஐ., அமலாக்கத்துறை  இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைவர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க இரண்டு அவசரச் சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு…

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு 

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது ரூ 1.5 கோடி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு…

ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் – நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு,…

விசாகப்பட்டினத்தில் மிதமான நிலநடுக்கம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணியளவில் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…