உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானிக்கு சரிவு…
உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதில் சீனாவின் ஷாங் ஷன்ஷன் அதானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் பணக்காரரான அதானியின் சொத்து மதிப்பு…
உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதில் சீனாவின் ஷாங் ஷன்ஷன் அதானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் பணக்காரரான அதானியின் சொத்து மதிப்பு…
பலாசோர்: 2ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் அதிநவீன ‘அக்னி பி’ ஏவுகணை 2வது முறையும் வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே ஒருமுறை சோதிக்கப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட…
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள்…
கோயில் வளாகத்தில் கடை வைக்க அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலை அடுத்த ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமரமாம்பா மல்லிகார்ஜுன…
கோழிக்கோடு: ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24-ந் தேதி முதன்முதலாகத் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்ட ஒமைக்ரான்,…
புதுடெல்லி: பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசிய…
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் மற்றும் மஜல்கோன் பகுதியில் குரங்குகள் ஒன்று சேர்ந்து 250 நாய்குட்டிகளை சாகடித்துள்ளது. கடந்த மாதம் குரங்கு குட்டி ஒன்றை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா, 8,706 பேர் டிஸ்சார்ஜ்: 289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை…
டெல்லி: அமேசான் நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதுடன், அதன் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சில்லறை விற்பனையாளர் பியூச்சர் கூப்பன்ஸ்…
டெல்லி: முன்னாள் கர்நாடக சட்டமன்ற சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷின் பாலியல் வன்கொடுமை பேச்சுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…