Category: இந்தியா

தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மக்களவையில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததால், மக்களவை மதியம் 2மணி வரை…

பனாமா பேப்பர் விவகாரம்: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு  அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த மோடி அரசு சதி! மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்…

டெல்லி: எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு குறிப்பிட்ட 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே மத்தியஅரசு அழைத்துள்ள செயலானது, ஒற்றுமையாக உள்ள எதிர்க்கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தும் சதிச்செயல்…

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு: கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ அதிகாரி தற்கொலை முயற்சி…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ அதிகாரி, சிறையில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி…

குஜராத் : பாகிஸ்தான் மீன்பிடி படகில் ரூ.400 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத் இந்தியக் கடலோரக் காவல் படையினர் குஜராத் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர் நேற்று…

பேராசிரியர் இல்லாததால் டில்லி பல்கலைக்கழகத்தில்  தமிழ் பாடப்பிரிவுகள் மூடப்படும் அபாயம்

டில்லி டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பாடப்பிரிவுகள் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. தலைநகர் டில்லியில் வசிக்கும் பல லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக 7 தமிழ்ப்…

கிரிக்கெட் : 2022ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: 2022ம்ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்க உள்ள 19வயதுக்குள்ளோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. 2022…

மாசு ஏற்படுவதைத் தடுக்க யமுனை ஆற்றில் 2 புதிய அணைகள்: மத்திய அரசு

டில்லி யமுனை ஆறு கழிவு நீர் கலப்பால் மாசடைவதைத் தடுக்க மத்திய அரசு 2 புதிய அணைகளைக் கட்ட முடிவு செய்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் யமுனை நதியும்…

ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம்

ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம் ஜோஷி மடம் (Joshi Mutt) அல்லது ஜோதிர் மடம் (Jyotirmath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில்…

விரைவில் தெற்கு மண்டலத்தில் 543 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி

சென்னை விரைவில் தெற்கு மண்டலத்தில் 543 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தியன் ரயில்வே ரயிலில் பயணம் செய்வோருக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. புதிய…