Category: இந்தியா

பஞ்சாப் லூதியானா நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு! 3 பேர் பலி 20 பேர் படுகாயம்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்…

ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்…

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல்!

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்ட்டின் மீது ஏராளமான…

மதத்தை காக்க ஆயுதம் ஏந்த தயாராகவேண்டும் என்று ஹரித்வாரில் நடந்த மாநாட்டில் இந்து அடிப்படைவாதிகள் பேச்சு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் நடந்த இந்துமத மாநாட்டில் பேசிய பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்த மதவாதிகள் வன்முறையை…

ஆதார், பான், டான் என அனைத்தையும் இணைத்து ஒரே அடையாள அட்டை! அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: ஆதார், பான், டான் என அனைத்தையும் இணைத்து ஒரே அடையாள அட்டை வழங்குவது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். தனிநபர்கள்…

மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கும்! முதல்வர் பொம்மை நம்பிக்கை…

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கும் என கர்நாடக முதல்வர் பசவராட்ஜ பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். காவிரி நீர் தொடர்பாக உச்சநீதி…

பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியாளர்களுக்கான மெகா ஏலம்… பிசிசிஐ தகவல்…

மும்பை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியில் இடம்பெறும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி…

என்னுடன் சகோதரிகள் உள்ளனர் : தீவார் திரைப்படத்தை மேற்கோள் காட்டிய பிரியங்கா

லக்னோ காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தீவார் பட வசனத்தை மேற்கோள் காட்டி என்னுடன் சகோதரிகள் உள்ளனர் என பதில் அளித்துள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

முன்னாள் அமைச்சர் மீது போதைப் பொருள் வழக்கு : பஞ்சாபில் பரபரப்பு

மொகாலி பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிக்ரம் சிங் மஜிதியா மீது போதைப் பொருள் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் ஆண்டு சட்டப்பேரவை…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…