பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு
பாட்னா: பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று காலை பெரும்…
பாட்னா: பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று காலை பெரும்…
புதுடெல்லி: நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட…
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…
புதுடெல்லி: ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக…
புதுடெல்லி: மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ்…
டில்லி கோவாக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கு அதிகமானோருக்குப் போட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 89% பேருக்கு முதல்…
டில்லி இந்தியாவில் 9,45,455 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,987 பேர்…
மும்பை பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது. பாலிவுட் பிரபல நடிகைகள் கரீனா கபூர்…
புதுடெல்லி: மூன்று விவசாய சட்டங்கள் குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…
புதுடெல்லி: 2022 ஜனவரியில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும்…