Category: இந்தியா

அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்! மோடி அரசு மீது மம்தா பானர்ஜி காட்டம்…

கொல்கத்தா: அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதால், அதை நம்பியுள்ள ஏராளமான நோயாளிகள் மருத்துவ வசதி இன்றியும், உணவுக்கு தவிப்பதாகவும், இது…

காலணிக்கு 12%, பேருந்து, ஓலா ஆன்லைன் முன்பதிவுக்கு 5% ஜி.எஸ்.டி வரி! ஜனவரி 1முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி மாற்றங்கள்…

சென்னை: மத்தியஅரசு ஜனவரி 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ஜனவரி ஆம்னி பேருந்து டிக்கெட், ஊபர், ஓலா முன்பதிவுக்கு 5 சதவீதம்…

மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்ப்பு! ரூ.16 லட்சம் கொள்ளை…

சிம்பாலி: மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்த்து, அதனுள் வைக்கப்பட்டிருந்த சுமார் 16 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

உ.பி. பஞ்சாப் உள்பட 5மாநில சட்டமன்ற தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை…

டெல்லி: உ.பி. பஞ்சாப் உள்பட 5மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்து கிறது. இந்த ஆலோசனையின்போது, மத்திய சுகாதாரத்துறையும் கலந்துகொள்கிறது.…

 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் விவரம்! மத்திய அரசு வெளியீடு…

டெல்லி: 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 16 அரசிதழ் விடுமுறைகள் மற்றும் 30…

இன்று முதல் டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்

டில்லி ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில்…

மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரும் திட்டம் இல்லை : மத்திய அமைச்சர்

டில்லி மீண்டும் வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் கொண்டு வரும் திட்டம் இல்லை என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்த வேளாண்…

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி நடப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ராமினேனி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய இந்தியத்…

ஒமைக்ரான் ஊரடங்கு காரணமாக  ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும்

ஷீரடி: ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி…

சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை: சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி,…