Category: இந்தியா

ஜனவரி 22 வரை தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த தடை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய…

முதல் முறையாக புதிய போர் சீருடையை காட்சிப்படுத்திய இந்திய ராணுவம்

புதுடெல்லி: முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய…

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆண்கள்…

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்  –  அசாம் முதல்வர் அறிவிப்பு

அசாம்: முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய…

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி…

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்” -ராணுவத் தலைமை தளபதி நரவானே

புதுடெல்லி: ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்…

மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது! கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல மாலான லுலு மால் தொடர்ந்த…

கன்னியாஸ்திரியை 13முறை பாலியல் வன்புணர்வு செய்த கிறிஸ்தவ பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை….! இது கேரளா சம்பவம்…

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கன்னியாஸ்திரி 13முறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான கிறிஸ்தவ பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.…

உ.பி.சட்டமன்ற தேர்தல்2022: சமாஜ்வாதியில் இணைந்த பாஜக எம்எல்ஏக்கள்… யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி…

லக்னோ: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து முதலமைச்சர் நாற்காலியை யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.சட்டமன்ற தேர்தல்2022…