Category: இந்தியா

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பெயரை கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். பஞ்சாப்பில்…

உறவினர் வீடுகளில் அமலாகத்துறை சோதனை: இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என பஞ்சாப் முதல்வர் சன்னி குற்றச்சாட்டு.,,

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் நெருங்கிய உறவினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதை பஞ்சாப் முதல்வர்…

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா? உச்சநீதி மன்றம் ஆச்சரிய கேள்வி…

டெல்லி: இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா, அதை எப்படி உறுதியாக கூற முடியும்? என மத்தியஅரசுக்கு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின்…

வேட்பாளா்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடாத கட்சிகளை தடை செய்ய வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: வேட்பாளா்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடாத கட்சிகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திஉச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மாநில சட்டப் பேரவை, மக்களவை உள்ளிட்டவற்றுக்கான தோதல்களில்…

ரயில்வே மேம்பாட்டு பணி: தெற்கு ரயில்வேக்கு முதல் பரிசு, ஐ.சி.எஃப்.க்கு 2-ஆம் பரிசு

டெல்லி: ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு சிறந்த பரிந்துரை வழங்கியதற்காக தெற்கு ரயில்வேக்கு முதல் பரிசும், சென்னையில் உள்ள ஐ.சி.எஃப்.க்கு 2-ஆம் பரிசும் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியன்…

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

பாசர்: அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.9 ரிக்டர் அளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஜனவரி 31க்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதி அளிக்க அமித்ஷா உறுதி : எம்பிக்கள் தகவல்

டில்லி ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதியை அளிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு…

தமிழக ஊர்திக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது : மத்திய அரசு விளக்கம்

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி கலந்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும்…

அங்கப்பிரதட்சணமாகப் பம்பையில் இருந்து சபரிமலை சென்ற சென்னை பக்தர்

சபரிமலை சென்னை பக்தர் ஒருவர் பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார். சபரிமலை சன்னிதானத்துக்குப் பம்பையில் இருந்து நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன.…

இந்தியாவில் 40 கோடீசுவரர்கள் அதிகரிப்பு : ஏழைகள் எண்ணிக்கை இருமடங்கானது

டில்லி ஆக்ஸ்ஃபாம் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 40 அதிகரித்து ஏழைகள் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல தொழில்கள் முடங்கின. இதனால்…