Category: இந்தியா

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் மோடியை விளாசிய பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை…

பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்! பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு…

பாட்டியாலா: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன் பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை…

போர் பதற்றம்: உக்ரைன் செல்வதை தவிர்க்கவும், அங்கு வசிப்போர் வெளியேறவும் இந்தியதூதரகம் அறிவுறுத்தல்…

டெல்லி: உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயராகி வருவதால், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்…

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி அதிபரின் முன்னாள் ஆலோசகர் இல்கர் அய்சி நியமனம்!

மும்பை: ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, துருக்கி அதிபர் எர்டோகனின் முன்னாள் ஆலோசகர் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சியை…

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

“தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சிக்கு வெளியில் இருந்து செயலாற்றுவதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளேன்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய…

மாட்டு தீவனம் ஊழல்: 5வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

ராஞ்சி: மாட்டு தீவனம் ஊழல் வழக்கில் ஏற்கனவே 4 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 5வது…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  12.29 லட்சம் சோதனை- பாதிப்பு 27,409

டில்லி இந்தியாவில் 12,29,536 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 27,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,409 பேர்…

பராமரிப்பு பணி : பல ரயில்கள் ரத்து – முழு விவரம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக பல ரயில்கள் ர்த்து செய்யப்பட்டுள்ளன. குண்டூர் மற்றும் சென்னை செண்டிரல் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதைப் போல் சென்னை…

கோவாவில் 78.94% வாக்கு பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கோவா: கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட…

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ரூ.1154.90 கோடியை மத்திய அரசு வழங்கியது.…