திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கட் நேரடி விநியோகம்
திருப்பதி நாளை முதல் திருப்பதியில் தினமும் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பரவல்…
திருப்பதி நாளை முதல் திருப்பதியில் தினமும் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பரவல்…
4 ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டுப்படுத்தக் கூடிய தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சித்ரா ராமகிருஷ்ணன் தனக்கு பரிச்சயமே இல்லாத முன்…
ஜம்மு கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் நடண்ட்க புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 14 ஆம் தேதி…
புதுச்சேரி புதுச்சேரி கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடற்கரையில் உள்ள…
டெல்லி: இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் கோவா, உத்தரகாண்ட், உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில், பிற்பகல் 3மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வளியாகி உள்ளது. 40 தொகுதிகளைக்…
டெல்லி: நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களும் தமிழக அரசை பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி முன்னாள் தலைவர் சுகதேயோ தோரட் தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய கொள்கை குறித்து…
டெல்லி: பிரான்சில் இருந்து இறுதியாக 3 ரஃபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளது. ஏற்கனவே 33 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில்,…
2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி அளித்ததை எதிர்த்து இன்றுமுதல் (பிப்ரவரி 14ந்தேதி) காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த, சமுக சேவகர்…
டெல்லி: கோவா, உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல் மற்றும் உ.பி. சட்டமன்ற 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் 11 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. கோவா சட்டமன்ற தேர்தலில்…