ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…
திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…
சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் நடைபெறு, சபரிமலையில்…
மெல்போர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாகலே இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2007 வருடம் இந்தியாவில் கடைசியாக…
டில்லி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ கே ஆண்டனி தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனிக்கு தற்போது…
டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது…
டெல்லி: மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்கு (ஐபிஓவுக்கு) விற்பனைக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும்…
கிரீஸுக்கு வெளியில் நிற்கும் ரன்னரை ரன் அவுட் செய்வது இனி நியாயமற்ற விளையாட்டின் கீழ் வராது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டங்களில் புதிய விதிமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.சி.…
டெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா…
டெல்லி: இன்டர்நெட் சேவை, ஸ்மார்ட் போன் இல்லாமல், சாதாரண பழைய பட்டன் போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய சேவையை இந்திய ரிசர்வ்…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில்,இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் உக்ரைன் விவகாரம், கச்சா எண்ணை விலை அதிகரிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து…