Category: இந்தியா

கட்டுப்பாட்டை இழந்து அது இஷ்டத்திற்கு ஓடிய சைக்கிள்… அதிர்ஷ்டவசத்தால் உயிர்பிழைத்த சிறுவன்…

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்த சிறுவன் அங்குள்ள சோர்கலா பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு குறுகலான தெருவில்…

காஷ்மீருக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீட்டுக்கு மக்களவை ஒப்புதல்

டில்லி நிதிநிலை அறிக்கையில் காஷ்மீர் பகுதிக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஜம்மு காஷ்மீர்…

மார்ச் 26 அன்று காங்கிரஸ் பொது செயலர்கள் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு

டில்லி மார்ச் 26 ஆம் தேதி அன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பொது செயலர் மற்றும் மாநில பொறுப்பாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். நடந்து…

கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை – கோயில் நிர்வாகம் மறுப்பு

மங்களூர்: கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே…

ஏர்செல் – மாக்சிஸ் வழக்கில் ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்

டில்லி ஏர்செல் – மாக்சிஸ் வழக்கில் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ள ப சிதம்பர்ம மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது ஏர்செல்…

டில்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக வென்றால் அரசியலை விட்டு விலகுவோம் : ஆம் ஆத்மி

டில்லி டில்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஆம் அத்மி கட்சி அரசியலை விட்டு விலகும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி…

உத்தரப்பிரதேச முதல்வராகும் யோகிக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் 

ஆல்வார் உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவி ஏற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…

பஞ்சாப் முதல்வரின் தரமான சம்பவம்: லஞ்சம் பெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்பு உதவி எண் அறிவிப்பு!

சென்னை: பஞ்சாப் மாநிலத்தில், அரசு அதிகாரிகள் மக்கள் பணிக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள பஞ்சாப் புதிய முதல்வர் பகவந்த் மான், அதற்கான…

ராணுவத்தின் பெயரில் மோசடி முயற்சி… தப்பிய சென்னை தொழிலதிபர்…

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கோகுல் என்பவரிடம் இந்திய ராணுவத்தில் பணி புரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை மற்றும் பரிசோதனை…

தெலுங்கானாவில் மரச்சாமான்கள் குடோனில் பயங்கர தீவிபத்து – 11 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்த சோகம்…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான மரக்குடோன் மற்றும் பழைய மரச்சாமான்கள், மரக் குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 11…