Category: இந்தியா

கங்கனாவுக்கு பிரபலம் என்பதால் விலக்கு அளிக்க முடியாது : நீதிமன்றம் உத்தரவு

அந்தேரி, மும்பை கங்கனா ரணாவத் பிரபலம் என்பதால் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என அந்தேரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில்…

முகநூலில் விரைவில் 3டி விளம்பரங்கள்

சான்ஃப்ரான்சிஸ்கோ முகநூல் எனத் தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் விரைவில் 3 டி விளம்பரங்கள் வெளிவர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் மெட்டா எனப் பெயர் மாற்றப்பட்ட நிறுவனத்தின்…

உக்ரைன் மாணவர்கள் கல்வியைத் தொடர மத்திய அரசு என்ன செய்ய உள்ளது? : திமுக கேள்வி

டில்லி உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் கல்வி தொடர மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்…

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதம்! எங்கே தெரியுமா?

அமிர்ந்தசரஸ்: கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள சுடலைமாடன் போன்ற காவல்தெய்வங்களுக்கு தேங்காய் பழத்துடன்,…

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்! யுஜிசி

சென்னை: வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால்,…

பிரதமர் மோடியைச் சந்தித்த பஞ்சாப் முதல்வர்

டில்லி பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப்…

திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை

திருவனந்தபுரம்: மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் இந்தியாவின்…

மறியலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டீசல் இல்லாமல் பாதிவழியில் நின்றது… போலீஸ் வாகனத்தை தள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 590 கி.மீ தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளது. சில்வர்லைன் திட்டம் என்று…

இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்கள் முடக்கப்பட்டுள்ளது! பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

சென்னை: இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்கள் முடக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் கூறியுள்ளார். பல்வேறு மொபைல் அப்ளிகேஷன் தடை…

ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்டாதீர்கள்: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்சநீதி மன்றும்…