Category: இந்தியா

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு,…

ஐபிஎல் 2020: பிளே ஆஃப் அட்டவணை வெளியீடு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே-ஆஃப் சுற்று அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 15வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…

ஐபிஎல் 2022: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி 

மும்பை: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி…

கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை: சண்டிகர் மாநில அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில்,…

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில்,…

ராகுல்காந்தியின் நேபாள பார்ட்டி சர்ச்சை: காங்கிரஸ் கட்சி விளக்கம்….

டெல்லி: ராகுல் காந்தியின் பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், அது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள்…

வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெதர்லாந்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது

வேளாண் தொழில்நுட்பம் முதல் நீர் மேலாண்மை வரையிலான பல்வேறு துறைகளில் நெதர்லாந்து அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக நெதர்லாந்து தூதர்…

ஷீரடி – கோவை: ஆபத்தான தனியார் ரயில்!” ; தொழிற்சங்கத்தினர் குமுறல்!

ஷீரடி – கோவை: ஆபத்தான தனியார் ரயில்!” ; தொழிற்சங்கத்தினர் குமுறல்! வரும் மே 17 முதல் இயங்கும் ஷீரடி – கோவை தனியார் ரயில், தனியார்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலி…

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்ச உயிர்பலி என்று மாநில அரசு தெரிவித்து…

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்!

டெல்லி: பிரதமர் மோடியின் ஆலோசகராகபெட்ரோலியத் துறை முன்னாள் செயலர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார். பிரதமர் மோடியின்…