Category: இந்தியா

மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் – விவசாயிகள் புறக்கணிப்பு குறித்து கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட வருகின்றனர், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு குறித்து ஓவியர் பாரியின் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியின் சோதனை வெற்றி

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியின் சோதனை வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர்ரக ஏ.டி.ஏ.ஜி.எஸ். பீரங்கி வெற்றிகரமாக சோதித்து…

எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் தீ

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென பற்றிய தீயை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தூர்…

ஐபிஎல் 2022: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு…

5 நாள் பயணமாக நேபாள் தலைநகர் காத்மாண்டு சென்றார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார். ராகுல் காந்தியின் நண்பரும் சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி

ஆக்ரா: தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம்…

தலைமுறை தாண்டி அமெரிக்காவில் தமிழ்மொழிக்கல்வி

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் அமெரிக்கா முழுவதும் வசிக்கிறார்கள். நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா,…

நிலக்கரி தட்டுப்பாடு: தமிழகம் உள்பட 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆலோசனை

டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, தமிழகம் உள்பட 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக இன்று அமைச்சர் அமித்ஷா நிலக்கரி தட்டுப்பாடு…

உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்ல வேண்டிய நேரம் இது! பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டிவிட்

பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மக்களை நேரடியாக சந்திக்கப்போவதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது இந்த டிவிட் அரசியல் கட்சி தலைவர் களிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மே 15 வரை நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு…