ஆக்ரா:
தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டும் தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.