2022ம் ஆண்டின் முதல் பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி
டெல்லி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நள்ளிரவு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இன்று காலை அவர்…
டெல்லி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நள்ளிரவு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இன்று காலை அவர்…
லக்னோ: கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக உ.பி.யின் கவுதம்புத் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் பண்டிகைகள் காரணமாக, தொற்றுநோய் பரவலை வரும் கருத்தில் கொண்டு, மே…
புதுடெல்லி: சமீபத்தில் கிடைத்துள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களின்படி இந்தியாவின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகரித்துள்ளது எனவும், இது 4 வது அலையின் தொடக்கம் அல்ல…
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம்…
புதுடெல்லி: வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டில் முதல்முறையாக இன்று முதல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த ஐரோப்பிய பயணத்தின்போது,…
மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 13ரன்கள் வித்தியாசத்திலும், லக்னோ – டெல்லி அணிகள் இடையே நடந்த…
தமிழ் நாட்டில் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் : தமிழ்நாட்டில் இன்று…
திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும், இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று தெரிவித்த கேரளாவின் மூத்த அரசியல்…
ஜம்மு: ஜம்முவில் 6 மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஜம்மு நகர்ப்புற பகுதிகளில் மின்வெட்டுக்கான அட்டவணையை…