Category: இந்தியா

வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்

புவனேஸ்வர்: வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம்…

ஐபிஎல் 2022: குஜராத், மும்பை அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான்- மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியும் வெற்றி…

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12 ஆண்டுகள் ஆகும்! இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை…

டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட இந்திய பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12ஆண்டுகள் ஆகும் என இந்திய ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2035ம் ஆண்டுதான் மீளும்…

குறைந்த பட்ச ஜிஎஸ்டி 8சதவிகிதமாக உயர்வு? மே முதல் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி சதவிகிதத்தை குறைந்த…

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

டெல்லி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது. இவர் இரட்டை இலை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம்…

மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…

சண்டிகர்: கொளுத்தும் வெயில் காரணமாக மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

சீன செல்போன் நிறுவனமான சியோமியின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

பெங்களூரு: சீன நிறுவனமான சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியோமி…

‘லக்ஷ்மண் ரேகை’யை கவனத்தில் கொள்ள வேண்டும்; நீதிமன்ற தீர்ப்புகளை அரசுகள் செயல்படுத்துவதில்லை! தலைமை நீதிபதி என்.வி.ரமணா

டெல்லி: ‘லக்ஷ்மண் ரேகை’வை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; நீதிமன்ற தீர்ப்புகள் அரசுகள் செயல்படுத்துவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள்,…

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பான்டே பதவி ஏற்றார்

டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பான்டே இன்று பதவி ஏற்றார். இவர் நாட்டின் 29வது ராணுவ தளபதி என்ற பெருமைக்குரியயவராகி…

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்! மாநில முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் பேச்சு…

டெல்லி: டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, நீதிமன்றங் களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க…