புதுடெல்லி:
ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வெப்பம் குறையும். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக் காற்று மே 15 ஆம் தேதி முதல் வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.