மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு,  விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட வருகின்றனர், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு குறித்து ஓவியர் பாரியின் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.