Category: இந்தியா

2வது நாளிலேயே 100%-த்தை தாண்டிய எல்.ஐ.சி. பங்குகளுக்கான விண்ணப்பம்

புதுடெல்லி: எல்.ஐ.சி. பங்குகளை வாங்க ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், 2வது நாளிலேயே எல்.ஐ.சி. பங்குகளுக்கான விண்ணப்பம் 100%-த்தை தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்.ஐ.சி. நிறுவனத்தின்…

ஐ.பி.எல். 2022: ஹைதராபாத் அணிக்குக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐ.பி.எல். 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத்…

உலகளவில் 1.5 கோடி பேர் கொரோனாவால் மரணம்… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்…

உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…

தேச துரோகச் சட்டத்திற்கு எதிரான வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் காலஅவகாசம்!

டெல்லி: தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கு…

ஐபிஎல் 2022 : சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு…

இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயர்வது எப்போது ? ஐ.எம்.எப். வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.7 ல் இருந்து 94.4 ஆக சரியும் என்றும் 5 ட்ரில்லியன் டாலர் எனும் இந்தியாவின் பொருளாதார கனவு 2029…

தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியது மத்தியஅரசு…

டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…

பத்திரிகை சுதந்திர குறியீடு – இந்தியா 150வது இடம்

ஹைதராபாத்: பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 150வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் நெட்டிசன்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதையும், அத்தகைய…

ராகுல் காந்தியுடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட பெண் யார் ? உண்மை அம்பலம்….

சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளர் சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.…

எல்.ஐ.சி. பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்.ஐ.சி. பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி. பொதுப்பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான…