Category: இந்தியா

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.…

ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ்…

அரபு நாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு… துர்காதாஸ் சிசுபாலனை பணி நீக்கம் செய்தது கத்தார் நிறுவனம்

இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது…

“சட்டசபைக்குள் நுழையமுடியாது” : ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. வுக்கு பசு பாதுகாவலர்கள் மிரட்டல்

ஹரியானா சட்டசபைக்குள் நுழையக் கூடாது என்று “கௌ ரட்சகர்கள்” (பசு பாதுகாவலர்கள்) எச்சரித்ததாக ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்…

2024ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது! மம்தா பானர்ஜி உறுதி…

கொல்கத்தா: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உறுதிபடக்கூறிய மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின் தேசிய…

நாட்டின் பணவீக்கத்துக்கு காரணம் மோடி அரசு என குற்றம் சாட்டும் ரிசர்வ் வங்கி – ஆடியோ

நாட்டின் பணவீக்கத்துக்கு காரணம் மோடி அரசு என குற்றம் சாட்டும் வகையில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியாகி உள்ளது. நாட்டின் பணவீக்கம் 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டி…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகஅரசு – இந்திய மாநிலங்களின் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகஅரசு – இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழ்நாடுஅரசு மற்றும் இந்திய மாநிலங்களின்…

ஆசியாவில் ஃபைசர் நிறுவனத்தின் முதல் மருந்து ஆய்வு மையம் சென்னையில் திறப்பு

இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகள் வரையறை முடிவு! 3பேர் கமிட்டி அறிவிப்பு….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் வரையறை முடிவு செய்து 3பேர் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான மூன்று…

உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல்- மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: கொரோனா உயிரிழப்புகளில் உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல் என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக…