Category: இந்தியா

ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது. தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate…

ஐபிஎல் 2022: பெங்களுரூ, சென்னை அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் பெங்களுரூ – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ அணி 67 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னை – டெல்லி அணிகள் இடையே…

இலங்கை நிதிக்காக சேமிப்பு பணம் முழுதையும் வழங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி …

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த 4,400 ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கினார். இலங்கை மக்கள் நிதிநெருக்கடியில்…

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை…

கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான், லக்னோ அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியும், லக்னோ – கொல்கத்தா அணிகள் இடையே…

பிரசாந்த் கிஷோரின் கருத்து முக்கியமில்லை! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் 300 கிலோ மீட்டர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து கருத்து…

ஷவர்மா விவகாரம்: கேரளாவில் கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல்! அமைச்சர் வீனா ஜார்ஜ் அதிரடி

திருவனந்தபுரம்: ஷவர்மா சாப்பிட்டு 17வயது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு…

தெலுங்கானா சிறையில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி சந்திப்பு…

ஐதராபாத்: மாநில அரசின் நடவடிக்கை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளை டிஆர்எஸ் மாநில அரசு கைது செய்து சஞ்சலகுடா சிறையில் அடைத்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி – ராகுல் காந்தி

வாரங்கல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம்,…