Category: இந்தியா

ஆசிரியர் நியமன ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை

கொல்கத்தா: ஆசிரியர் நியமனம் மூலம் ரூ.20கோடி வரை ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது. இது…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரிவுபசார விழா – புதிய குடியரசு தலைவராக முர்மு 25ந்தேதி பதவி ஏற்பு….

டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு நேற்று நாடாளுமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நடைபெறுகிறது. வரும் 25ந்தேதி நாட்டின் 15வது குடியரசு தலைவராக…

23/07/2022 COVID19 | இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,411 பேருக்கு பாதிப்பு 67 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 67 பேர் உயிரிழங்நதுள்ளனர், மேலும் 1,50,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் காலி! மத்திய அரசு தகவல்

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய…

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது… 5 விருதுகளை அள்ளியது சூரரைப்போற்று…

68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் பெறுகின்றனர். சிறந்த நடிகைக்கான விருது…

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம்: சாலைகள், ரெயில்வே சிக்னல்கள் உருகியதால் போக்குவரத்து பாதிப்பு…

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்று நிலவி வருவதால், சாலைகளில் உள்ள தார்கள் உருகி வாகனங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளதுடன், போக்குவரத்து…

22/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,880 பேருக்கு பாதிப்பு, 1,49,482 பேருக்கு சிகிச்சை…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 21,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 1,49,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் Silly Souls பாருக்கு இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம்

வடக்கு கோவா-வில் உள்ள அஸ்ஸகாவ் பகுதியில் சில்லி சோல் கஃபே அண்ட் பார் என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி நடத்தி…

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டவரின் மகன்: இலங்கையின் 15வது பிரதமராக பதவி ஏற்றார் தினேஷ் குணவர்தன….

கொழும்பு: இலங்கையின் 15வது பிரதமராக தினேஷ் குணவர்தன பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் இலங்கை அதிபர் ரணிலின்…

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி

டெல்லி: CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய…