Category: இந்தியா

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளியானது – இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுமுடிவுகளை மத்திய கல்வி வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு…

துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! எதிர்க்கட்சிகளை கழற்றிவிட்ட மம்தா…

கொல்கத்தா: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்து…

இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வானார் திரவுபதி முர்மு – தலைவர்கள் வாழ்த்து – வீடியோ

டெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64) அமோக வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட…

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி அறிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வாரம் ஆகஸ்ட்…

உலக தடகளம் ஈட்டி எறிதல்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

ஈகுனே: உலக தடகளம் ஈட்டி எறிதல் பிரிவல் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்ற…

தேசிய விருதுகள் இன்று அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. 1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. திரைப்படத்துறைக்கு வழங்கப்படும்…

ரூ. 14850 கோடி செலவில் ஜூலை 16 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த சாலை ஒரே மழையில் பாலம் பாலமாக துண்டானது

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ. 14850 கோடி செலவில் 296 கி.மீ. நீளத்துக்கு போடப்பட்டுள்ள பண்டல்கந்த் எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலை…

பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து கலாய்த்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்…

டெல்லி: பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் , அதுதொடர்பான டிவிட்டை பகிர்ந்து கலாய்த்து உள்ளார். மோடி ஆட்சி அமல்படுத்திஉள்ள ஜிஎஸ்டியின் முட்டாள்தனத்தை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 2மணி நேரம் விசாரணை…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறையினர் 2மணி…

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 4.8 கோடி வழக்குகள் தேக்கம்… சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல்…

நாடு முழுவதும் சுமார் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் எழுப்பிய…