Category: இந்தியா

4,500 ஊழியர்களை விருப்ப ஓய்வு மூலம் வெளியேற்றுகிறது ஏர்-இந்தியா நிறுவனம்!

மும்பை: டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்ட ஏர்இந்தியா நிறுவனத்தில் தற்போதுள்ள 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் குறைந்த பட்சம் 4ஆயிரத்து ஐநூறு ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம்…

ஜேஇஇ மெயின் தேர்வு2 ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

டெல்லி: ஜேஇஇ முதன்மை அமர்வு 2 தேர்வு ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்றுமுதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு…

சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் நாடாளுமன்றத்தில்…

21/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு 45 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேர் பலியாகி உள்ளனர்.…

குடியரசு தலைவர் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்க உள்ளது. நாட்டின் 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த…

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்

புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி இன்று ஆஜர்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி இன்று ஆஜராகிறார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா,…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு…

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழக…

விசா கிடைப்பதில் தாமதம்… நிறுவனங்கள் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் அமெரிக்கா திரும்ப முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தவிப்பு

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி செல்ல விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு பணிகளுக்காக அங்கு செல்ல வேண்டியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த…