Category: இந்தியா

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற்ம தீர்ப்பு வழங்கி உள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில்…

27/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.31 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு…

என்னை யாருமே கண்டுக்கல….! புலம்புகிறார் யஷ்வந்த் சின்ஹா…

டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில், குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு எதிராக பரபரப்பாக களமிறக்கப்பட்ட 84 வயதான யஷ்வந்த் சின்ஹா தோல்வி அடைந்த நிலையில், அவரை எதிர்க்கட்சிகள்…

5 ஜி ஏலம் மூலம் அரசுக்கு ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு

டில்லி அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி…

நிதிஷ்குமார் – பாஜக கூட்டணியில் விரிசலா? அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம்

பாட்னா பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடத்தும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஒரு…

நிர்வாண பட விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மும்பை போலீஸ் வழக்கு

நிர்வாண படத்தில் தோன்றியதன் மூலம் பெண்களை இழிவுபடுத்தியதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நியூயார்க்கில்…

எம்பிக்கள் இடைநீக்கம் : திமுக எம் பி திருச்சி சிவா கடும் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் எம்பிக்களை இடைநீக்கம் செய்ததற்கு திமுக எம் பி திருச்சி சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கியதால் 19…

அவையில் அமளி: திமுக உறுப்பினர்கள் கனிமொழி சோமு உள்பட 19 எம்.பிக்கள் சஸ்பெண்டு!

டெல்லி: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள் கனிமொழிஎன்விஎன் சோமு உள்பட 19 எம்.பி.க்களை ஒருவாரம் இடைநீக்கம் செய்து மாநிலங்களவை துணைத்தலைவர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: நாட்டின் 15வது குடியரசு தலைவராக நேற்று (ஜூலை 25ந்தேதி) பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முயை, ராஷ்டிரபதி பவனில், பிரதமல் மோடி சந்தித்து பேசினார்.…