Category: இந்தியா

ஒரு நாள் கிரிக்கெட் தொடர் : மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா

போர்ட் ஆப் ஸ்பெயின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள ஷிகர் தவான்…

நீங்கள் தொலைக்காட்சியில் பணி புரிகிறீர்களா? : மோடியை கேட்ட சிறுமி

டில்லி பிரதமர் மோடியைத் தொலைக்காட்சியில் பணி புரிகிறீர்களா என ஒரு சிறுமி கேட்ட நிகழ்வு பலரையும் நகைப்பில் ஆழ்த்தி உள்ளது. தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் விளம்பரங்களிலும்…

ரூ. 1.64 லட்சம் கோடியில் பி எஸ் என் எல் நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

டில்லி மத்திய அரசு பி எஸ் என் எல் நிறுவனத்தை ரூ.1.64 லட்சம் கோடியில் மேம்படுத்தத் திட்டம் தீட்டி உள்ளது. மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான…

காய்ச்சல் இதய பாதிப்பு மருந்துகளில் 26 தரமற்றவை : மத்திய அரசு தகவல் 

டில்லி நாட்டில் விற்கப்படும் காய்ச்சல், இதய பாதிப்பு மருந்துகளில் 26 மருந்துகள் தரமற்றவை என மருந்து கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின்…

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் படவிழாவில் அபிஷேக் பச்சன், கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்கள்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்திய பட விழாவில் அபிஷேக் பச்சன் மற்றும் கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற…

44வது செஸ் ஒலிம்பியாட் : சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ ட்வீட்

“இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது” என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த…

செப்டம்பர் 27 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பக்தர்கள் அனுமதி

திருப்பதி செப்டம்பர் 27 முதல் பக்தர்கள் பங்கேற்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்…

100 கேள்விகள்; நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று 3வது நாளாக ஆஜரான சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிஎம்எல்ஏ சட்டத்தை அமலாக்கத்துறை தவறான பயன்படுத்துகிறது! சல்மான் குர்ஷித்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற (பிஎம்எல்ஏ) சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சல்மான்…

24 எதிர்க்கட்சிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து 50மணி நேர இரவு பகல் போராட்டம்!

டெல்லி: 20 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 4 லோக்சபா எம்.பி.க்கள் உட்பட சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரம் இரவு பகல் போராட்டம்…