Category: இந்தியா

பி;எஸ் என் எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு

டில்லி அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கி உள்ளது. அனைத்து தனியார் தொலைத்தொடர்பு…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது : சர்வதேச செஸ் சம்மேளனம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. The Government of Tamil Nadu is…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பதவி நீக்கம்! மம்தா அதிரடி

கொல்கத்தா; ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேற்கு…

‘ராஷ்டிரபத்னி’ விவகாரத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்! சோனியா காந்தி

டெல்லி: குடியரசு தலைவரை ‘ராஷ்டிரபத்னி’ விமர்சித்ததற்காக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாராளுமன்றத்தில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு…

மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அப்ரிதா வீடுகளில் மீண்டும் சோதனை! கட்டுக்கட்டாக மேலும் 20 கோடி பறிமுதல்…!

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மம்தா அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது தோழியான நடிகை அப்ரிதா வீடுகளில்…

75வது சுதந்திர தினம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ள நிலையில், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால்…

17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 17…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்கள் போட்டி அமளி – இரு அவைகளும் ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக இரு அவை களும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று இரு தரப்பினரும்…

28/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு 44 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

இடைநீக்கம் செய்யப்பட்ட எம் பிக்கள் 50 மணி நேரம் இடைவிடா போராட்டம்

டில்லி இடைநீக்கம் செய்யப்பட்ட எம் பிக்கள் அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால், நடப்பு நாடாளுமன்ற…