Category: இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!

டெல்லி: சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி பேரணியாக ஜனாதிபதி மாளிகை…

கார்கில் விஜய் திவாஸ்: டெல்லி போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலிBy

டெல்லி: கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.…

1991ம் ஆண்டை விட மிக மோசமான நிலையை நாடு எதிர்நோக்கியுள்ளது : மன்மோகன் சிங்

1991 ம் ஆண்டை விட மிகவும் மோசமான அல்லது ஆபத்தான நிலையை நாடு எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியாகாந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று 2வது நாளாக ஆஜரானார். அவருடன்…

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது: களத்தில் ஜியோ, அதானி, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்பு…

டெல்லி: அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் கொண்ட அலைக்கற்றையின் ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரபல நிறுவனங்களான அம்பானியின் ஜியோ, அதானியின் நிறுவனம்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.26 லட்சம் சோதனை- பாதிப்பு 15,830

டில்லி இந்தியாவில் 4,26,102 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 14,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,830 பேர்…

அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் மாநிலங்கள், தாங்கள் ‘வாட்’…

பாஜக ஆளும் குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் மரணம் : 20 பேர் கவலைக்கிடம்

அகமதாபாத் முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்தியாவில் முழு மதுவிலக்கு உள்ள…

உச்சநீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி ஊழல் வழக்கு விசாரணை

சென்னை இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை…

தரங்கா சமணர் கோயில்

தரங்கா சமணர் கோயில் தரங்கா சமணர் கோயில் (Taranga (Jain Temple), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத்…