Category: இந்தியா

விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரசார் கைது!

டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட…

50 காசுகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது கடந்த 2 மாதங்களில்…

நாட்டில் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி! நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார். ஐஏஎஸ்,…

136 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை: தண்ணீரை திறந்து விடும்படி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்…

சென்னை; 142 அடி தண்ணீர் தேக்க வேண்டிய முல்லை பெரியாறு அணையில் 136 அடி தண்ணீரே நிரம்பி உள்ள நிலையில், தண்ணீரை திறந்து விடவேண்டும் என தமிழக…

டெல்லியில் ராகுல் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடையுடன் பேரணி! வீடியோ

டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இந்த…

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த ராகுல்காந்தி – காங்கிரஸ் எம்.பி.க்கள் – வீடியோ

டெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற அவைக்கு ராகுல்காந்தி உள்பட…

காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்? செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி ஆவேசம்…

டெல்லி: காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்? என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என மோடி அரசை கடுமையாக…

இன்று விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

டில்லி இன்று நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர் நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து…

பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துகிறது : நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

டில்லி பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நேற்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்…

மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மோடி வேண்டுகோள்

டில்லி இந்திய மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள…