கேரளா கன மழை : 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி சபரிமலை பம்பை ஆற்றில்…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி சபரிமலை பம்பை ஆற்றில்…
இடுக்கி முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து கேரள அமைச்சர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும்…
புதுடெல்லி: ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணியில் பங்கேற்ற பா.ஜ. எம்பி.க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தேசியக்கொடி ஏந்தி பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட…
மொய்ராபுரி அசாம் மாநில அரசு ஒரு மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. அசாம் மாநிலம் மோரிகாவ்ன் மாவட்டம் மொய்ராபரியில் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதராஸா செயல்பட்டு வருகிறது. இதை…
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி…
டில்லி சிவசேனா எம் பி சஞ்சய் ராவத் மீதான ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் அவர் மனைவிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை கோரேகாவ் பத்ரா சால்…
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன்…
75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்ற அறிவுறுத்திய மோடியை கார்ட்டூன் விமர்சித்துள்ளது. ஆடுக்கு ஓநாய் காவல் போல இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதுபோல…
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்திக்குச் சொந்தமான ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…
இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி ரமணா இந்த மாதம் 26 ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு அடுத்த படியாக தலைமை நீதிபதி பொறுப்பை…