Category: இந்தியா

பீகார் முதல்வர் பதவியில் 8வது முறையாக அமர்ந்தார் நிதிஷ்குமார், லாலு மகன் தேஜஸ்விக்கு துணைமுதல்வர் பதவி…

பாட்னா: பீகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நிதிஷ்குமார் 8வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கடந்த…

10/08/2022: இந்தியாவில கடந்த 24மணி நேரத்தில் 16,047 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் புதிதாக 54 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…

பீமா கொரோகான் வழக்கு: எழுத்தாளர் வரவரராவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..

டெல்லி: பீமா கொரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 83வயது எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் வரவரராவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையையை நீக்கி நிபந்தனையற்ற ஜாமின்…

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு…

டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்…

தேசிய கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் : ஹரியானா அலம்பல்… வீடியோ

ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன்…

பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி…

மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்

பீகார்: ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன், பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை பதவியேற்கிறார். பீகாரில் அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா…

நாளை பதவியேற்கிறது ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ கூட்டணி

பீகார்: பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது. பீகாரில், மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக…

செஸ்ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம், பி அணிக்கு வெண்கலம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், தனிநபர் பிரிவில், இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா…

மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ்குமார் மகாபந்தன் கூட்டணியில் இணைய உள்ளதால்,…