பீகார் முதல்வர் பதவியில் 8வது முறையாக அமர்ந்தார் நிதிஷ்குமார், லாலு மகன் தேஜஸ்விக்கு துணைமுதல்வர் பதவி…
பாட்னா: பீகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நிதிஷ்குமார் 8வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கடந்த…