கவர்னரை சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்! ராஜினாமா செய்ததாக அறிவிப்பு…
பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார் இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் சென்றார்.…