Category: இந்தியா

கவர்னரை சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்! ராஜினாமா செய்ததாக அறிவிப்பு…

பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார் இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் சென்றார்.…

வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது முதன்முதலாக தேசிய கொடியேற்றிய அருணா ஆசப்அலி! காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

டெல்லி: 1942ம் ஆண்டு ஆகஸ்டு 9ந்தேதி அன்று நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது, சுதந்திர வேட்கையின் அடையாளமாக தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களிடையே பெரும்பேரை பெற்றவர்…

150 நாட்கள் நடைபெறும் ‘பாரத் ஜோடா பாத யாத்திரை’ குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை…

டெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 150 நாட்கள் நடைபெற உள்ள பாரத் ஜோடா பாத யாத்திரை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம்…

செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக்.2-ம்…

75-வது சுதந்திர தினம் பிரசாரத்தில் பங்கேற்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்…

டெல்லி: 75-வது சுதந்திர தினம் – ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தில் பரவலாக பங்கேற்குமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழாவை…

மீண்டும் மகாபந்தன் கூட்டணி: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி…

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசில் 18 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷாரி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து…

09/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,751 பேருக்கு கொரோனா… 42 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 12,751 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 42 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியை…

பத்ரா சால் முறைகேடு வழக்கு: சஞ்சய் ராவத் காவல் ஆகஸ்டு 22 வரை நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்மீதான பத்ரா சால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது…

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.…