Category: இந்தியா

அரசியல் கட்சிகளின் இலவசங்கள் அறிவிப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: இலவசங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன்,…

நாட்டின் 14வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ஜெகதீப் தன்கர்….

டெல்லி: இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் புதிய குடியரசு…

11/08/2022: இந்தியாவில் நேற்று 16,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 19,431பேர் குணமடைந்தனர்..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 19,431பேர் குணமடைந்தனர். 53 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…

சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மசூதியை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர்…

டிஜிட்டல் கடன் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி…

மும்பை: டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதன்படி, இணையதளம் வாயிலாக டின் வழங்கும் நிறுவனங்களுக்கான, முதல் கட்ட…

கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர முடியாத மோடி, கருப்புத் துணியை பற்றி பேசலாமா? ஜெய்ராம் ரமேஷ்…

டெல்லி: கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர எதுவும் செய்யாத பிரதமர் மோடி, கருப்புத் துணியை பற்றி பேசுவதா?” -ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅரசின்…

செப்டம்பர் 1ம் தேதி தொடங்குகிறது நீட் பிஜி 2022 கவுன்சிலிங் பதிவு….

டெல்லி: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-முதுகலை (NEET PG) மற்றும் பல் அறுவை சிகிச்சை மாஸ்டர் (NEET MDS) ஆகியவற்றிற்கான கவுன்சிலிங் தேதிகளை எம்சிசி (Medical…

இன்று குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

புதுடெல்லி: குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார். கடந்த 6-ஆம் தேதி நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்…

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு பிறப்பித்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள…

நூபுர் சர்மா மீதான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர்…