இந்திய தேசியக்கொடியில் Made in China என்ற Tag
புதுடெல்லி: கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் ‘Made in China’ என்ற டேக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள…
புதுடெல்லி: கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் ‘Made in China’ என்ற டேக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள…
புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதுதொடர்பாக தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, “இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை…
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என பல்கலைக்கழக மானிய…
சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்ற மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது தொற்று…
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், எழுதி…
ஸ்ரீநகர்: மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் அனைத்து முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே…
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரிக்கும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இன்று இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கில் விரிவான…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டஉள்ளனர். 13, 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…
டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இளநிலை, முதுநிலை மருத்துவப்…
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு, உச்சநீதிமன்ற விசாரணை இன்று முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை…