Category: இந்தியா

குஜராத் சட்டமன்ற தேர்தல்: செப்டம்பர் 5ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்…

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி செப்டம்பர் 5ந்தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல முதல்கட்ட…

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசு பதில் அளிக்க…

பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: “பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்” என ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2002-ம் குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான…

நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரவிய தக்காளி காய்ச்சல்

டெல்லி: இந்தியாவில் பரவி வரும் புதிய காய்ச்சலான தக்காளி காய்ச்சல் இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள்ளது என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, அதை தடுக்க தேவையான…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கம்…! புதிய முதல்வர் யார்?

டெல்லி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளதாக, ஆளுநருக்கு தெரிவித்து உள்ளது.. இதனால்…

மத்திய அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25ஆயிரம் ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

சென்னை: நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில்…

பில்கிஸ் பானு விவகாரம் : குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்… குஜராத் அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது… பாஜக முன்னாள் முதல்வர் கண்டனம்…

பில்கிஸ் பானோ வழக்கில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மௌனம் சாதித்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சாந்த குமார்,…

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டு வெண்கலம் வென்ற ஹரிகாவுக்கு குழந்தை பிறந்தது…

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக கலந்து கொண்டு ஆடி, வெண்கலம் வென்ற இந்திய செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு அழகான பெண்…

25/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 94,047 பேர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கு கீழே சரிந்து…

பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள்,…