வரும் 28-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
புதுடெல்லி: வரும் 28-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் 28-ஆம்…
புதுடெல்லி: வரும் 28-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் 28-ஆம்…
டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் முடிவடைந்த நிலையில், முதற்கட்டமாக சென்னை 13 நகரங்களில் 5ஜி சேவை செப்டம்பர் மாதம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி…
டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை தெரிவித்து உள்ளதுடன், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு…
சென்னை: குஜராத் வன்முறை தொடர்பான பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், இது மனித…
டெல்லி: ஆகஸ்ட் 28 ந்தேதி அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்து…
டெல்லி: 24/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 96,442 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…
டெல்லி: திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் அதிபர் அனில்அம்பானி சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்; மேலும் தன்னுடன் தொடர்பில்…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் எம்.பி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,…
புவனேஸ்வர்: டிரோன்களை அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் இந்திய கடற்படை கப்பலில்…