ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,43,612 கோடி! மத்திய நிதியமைச்சகம் தகவல்…
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல்ரூ.1,43,612 கோடி என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூலை…
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல்ரூ.1,43,612 கோடி என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூலை…
2006 ம் ஆண்டு நான்டெட் குண்டுவெடிப்பு குறித்து மும்பையில் உள்ள நான்டெட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த பிரமாணப்…
உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காசியாபாத், வாரணாசி,…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,946 பேருக்கு கொரோனா பாதிப்பு, 9,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.98 சதவிகிதமாக உள்ளது.…
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து…
டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டின்…
சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை…
ஜார்கண்ட்: பழங்குடியின பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜார்கண்ட் மாநில பாஜக பெண் தலைவர் சீமா பத்ராவை போலீசார் கைது செய்தனர்.…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பவ்லா மானியோ காலமானார். 90 வயதான பவ்லா மானியோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆகஸ்ட் 23…
மும்பை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது . விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் மண்டல் குழுக்களில் ஒன்றான ஜிஎஸ்பி சேவா மண்டல்…