Category: இந்தியா

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம்…

02/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,168 பேருக்கு கொரோனா… 58 பேர் பலி:

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,168 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், 58 பேர் பலியாகி உள்ளனர். 9,685 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய…

கடற்படைக்கான புதிய கொடி அறிமுகம்: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…

கொச்சி: 2 நாள் பயணமாக கேரளாவில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று கொச்சி கடற்படை தளத்தில், இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை இன்று…

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தீபாவளி ‘தமாக்கா’… கேம்ப கோலா நிறுவனத்தை கைப்பற்றியது…

தீபாவளி பண்டிகையை ஒட்டி 5ஜி சேவையை அறிமுகப்படுத்த இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடுத்த நடவடிக்கையாக கேம்ப கோலா குளிர்பானத்தை மீண்டும் அறிமுகப்படுத்த இருக்கிறது. கோகோ கோலா…

போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா… சுற்றுலா சென்ற இந்திய நிறைமாத கர்ப்பிணி மரணம்

இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நிறைமாத கர்ப்பிணி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமையன்று மரணமடைந்தார். எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைக்காக…

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அமோக வெற்றி

டெல்லி: ஆம்ஆத்மி அரசுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அமோக வெற்றி பெற்றார். தலைநகர் டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி அறிமுகம்!

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்விலை ரூ.200 முதல் 400க்குள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி…

பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரே நியமனம் செய்யும் மசோதா! கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம் நிறைவேற்றியது. ஏற்கனவே தமிழநாட்டில் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள அரசு நிறைவேற்றி…

சிபிஐ வழக்கைத் தொடர்ந்து, புதிய கலால் கொள்கையை திரும்ப பெற்றது கெஜ்ரிவால் அரசு! இன்றுமுதல் அரசே மது விற்பனை…

டெல்லி: கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக கெஜ்ரிவால்…

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு விலகல்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் காங்கிரஸ்…