Category: ஆன்மிகம்

இன்று மாலை ஐயப்பன் கோவில் திறப்பு : நீலி மலைப் பாதையை பயன்படுத்த தடை

சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் சபரிமலை…

செங்கன்மாலீஸ்வரர் கோவில், செங்கன்மால், செங்கல்பட்டு

செங்கன்மாலீஸ்வரர் கோவில், செங்கன்மால், செங்கல்பட்டு செங்கன்மாலீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டத்தில்கேளம்பாக்கம் அருகே உள்ள செங்கண்மால் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

துர்க்கியானா கோயில்

துர்க்கியானா கோயில் துர்க்கியானா கோவில், பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும். இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது.…

60 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் இன்று பட்டாபிஷேக பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தா்மராஜா பட்டாபிஷேக பூஜை இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு…

விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதையடுத்து, 7…

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ்…

பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை

மதுரை பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையைத் தொடங்கி உள்ளனர். மதுரையில் புது சிறை வீதி மில் காலனியில் வசிக்கும் பாக்கியம்…

அறநிலையத்துறை புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து விசாரணை

புதுக்கோட்டை இன்று நடந்த புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த உள்ளது. இன்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது…

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம்.

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம். கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம். மூலவர் :கண்ணீஸ்வரமுடையார். அன்னை: அறம்வளர்த்த நாயகி/கௌமாரியம்மன் தீர்த்தம்: முல்லையாறு. தலசிறப்பு ::…

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று துவக்கம்

தென்காசி: சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள…