விழுப்புரம்: 
விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தா்மராஜா பட்டாபிஷேக பூஜை இன்று நடைபெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊா்வலம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், உறுமி மேளம், இசைக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.