Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

10 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியது பே.டி.எம்.

வாடிக்கையாளர்களுக்காக 10 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியது. பே.டி.எம். மொபைல் அப்ளிக்கேஷன். இணையம் மூலம் பணப்பரிமாற்ற சேவை நடத்திவரும் பே.டி.எம். மொபைல் அப்ளிகேஷனில் போன் ரீசார்ஜ், டி.டி.எச் ரீசார்ஜ், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் உபயோகித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் தேவைக்காக…

இனி வாட்ஸ்ஆப்பில் நேரடி காணொளி காட்சி அழைப்பு (Video call) பயன்படுத்தலாம்.

அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், உலகில் 100 கோடி வாடிக்கையாளரகளை தன்னகத்தே கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம். பலகோடி மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் புதிது புதிதான தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்வது வருகிறது. தற்போது, நேரடி காணொளி…

கண்ணுக்குள் கேமரா: சோனியின் அபார கண்டுபிடிப்பு

கண்ணுக்குள் வைக்கும் கான்டாக்ட் லென்ஸில் கேமராவை இணைத்து வீடியோக்களை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கான பேட்டண்ட் உரிமைக்காக சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கண்களை இமைப்பதன் மூலம் இந்தக் கேமராவை இயக்க முடியும், நாம் சாதாரணமாக கண் இமைக்கும் நேர அளவு 0.2…

ஜியோவுக்கு போட்டி: இன்டர்நெட் வேகம் 100MBPS ஆக அதிகரிக்கும் ஏர்டெல்!

  டில்லி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், தனது இண்டர்நெட் சேவையின் வேகத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜியோ வருகையால் மற்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஆட்டம் கண்டுள்ளன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஜியோவை நாடியா…

தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவர்கள், வழக்கறிஞர்களின் வேலையை பறிக்குமா

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்டுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப வல்லுநர்களின் வேலையை ரோபாட்டுகளால் செய்ய முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. இதற்கு “ஆம், இல்லை” என்ற இரு பதில்களையும் கொடுக்க முடியும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்டுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப வல்லுநர்கள்…

நோபல் அறிவிக்கப்பட்ட அன்றும் வழக்கம்போல் பணிக்கு சென்ற பேராசிரியர்

அன்று வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்ற அமெரிக்காவின் ப்ரைஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் டங்கன் ஹால்டனுக்கு நாளைய விடியல் தனக்கு மாபெரும் பரிசளிக்கப்போகிறது என்பது அப்போது தெரியாது. ஆழந்த உறக்கத்திலிருந்தவரை கலைத்து விட்டிருக்கிறது அருகேயிருந்து அலறிய அலைபேசி.…

எவரெஸ்டைவிட உயர்ந்த சிகரம் மவுனா கேயா!

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இமயமலையில் இருக்கும் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலேயே உயரமானது என்று படித்திருக்கிறோம்..  இதென்ன புதுக்கதை… என்று நினைப்பீர்கள். 8,848 மீட்டர் உயரத்தைக் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தைவிட உயரமான மலை நம் பார்வையில் படாதுதான். ஆனால்… குழப்பமாக…

செயற்கையாக மினி மூளைகளை உருவாக்கி ஆய்வு செய்யும் இளம் விஞ்ஞானி

இங்கிலாந்தைச் சேர்ந்த மெட்லின் லங்காஸ்டர் என்ற இளம் பெண் விஞ்ஞானி குட்டி மனித மூளைகளை செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்து வருகிறார். மெட்லினின் தந்தையும் ஒரு விஞ்ஞானி ஆவார். ஒரு சிறுமியாக தந்தையின் ஆய்வுக்கூடத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் மெட்லின் தந்தையின்…

எச்சரிக்கை: உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்டுகளை ஹேக் செய்வது எளிது

நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவராகவோ அல்லது நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி தங்குபவராகவோ இருந்தால் உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு நீங்கள் பெற்றிருக்கும் ரிவார்டுகளை வேறு ஒருவர் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்றதொரு அனுபவம் பிரபல சுற்றுலா வலைதளம்…

செப்.26-இல் 8 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் வழியாக 8 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன. இதில் கடல், மற்றும் பருவநிலை தொடர்பான ஆராய்ச்சிக்காக 377 கிலோ எடையுள்ள ஸ்கேட்சாட் என்ற செயற்கைகோள் செலுத்தப்படவிருக்கிறது. வழக்கமாக செலுத்தப்படும் ராக்கெட்டானது செயற்கைக்…