இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் 2 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்!
டெல்லி: 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 2 கோடியே 23 லட்சத்து 10ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம்…
டெல்லி: 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 2 கோடியே 23 லட்சத்து 10ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம்…
கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில்…
ராம நவமி தினத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலகம் போல் ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பின் வரும் முதல்…
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து…
மனிதனின் வயது மற்றும் உயிரியல் வயது தொடர்பான ஆராச்சியாளரான டாக்டர் ஸ்டீவ் ஹார்வர்த் உயிரியல் வயதை குறைக்கும் சோதனையில் வெற்றிபெற்றுள்ளார். ஒருவரது வயது எவ்வளவு என்று கேட்டால்,…
திருவனந்தபுரம்: ககன்யான் திட்டத்தில் 4 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல உள்ள நிலையில், அதில் ஒருவர் தமிழர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பெயர் அஜித் கிருஷ்ணன் என்றும்,…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களுக்கு இறைக்கைகளை வழங்கி அவர்களை…
சென்னை: தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, முதற்கட்டமாக சென்னையின் 500 இடங்களில் இலவச வைஃபை வசதியை முதலமைச்சர் ஸ்டாலின் இனறு தொடங்கி வைத்தார் சென்னை வர்த்தக…
ஸ்ரீஹரிகோட்டா: வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கும் செயற்கை கோளுடன் இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்கலம். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, விண்ணில் பறக்க தயாராக உள்ளது.…
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்சாட் 3டிஎஸ் செயற்கை கோளுடன் GSLV-F14 விண்கலம் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.…