Author: vasakan vasakan

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வேலைநிறுத்த வாபஸ் குறித்து நாளை முடிவு…விஷால்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 48 நாட்களாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.…

பண விநியோகத்தை தன்னிச்சையாக குறைத்ததால் பற்றாகுறை….ப.சிதம்பரம்

டில்லி: நாட்டின் பல மாநிலங்களில் பண பற்றாகுறை நிலவுகிறது. இதனால் ஏ.டி.எம்.கள் செயலிழந்து காணப்படுகிறது. பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து முன்னாள்…

தொழில்நுட்ப கோளாறில் சிக்கிய டுவிட்டர் சீரானது

சென்னை: சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் போல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதாகும். சாதரண மக்கள் மட்டுமின்றி உலகம், தேசிய தலைவர்கள், நடிகர் நடிகைகள், விளையாட்டு…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம்….டிடிவி தினகரன்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்து வருகிறது.…

2,000 ரூபாய் நோட்டுக்கள் மாயமானதால் பண தட்டுப்பாடு….பாஜக நிதி அமைச்சர்

போபால்: பண பற்றாகுறை காரணமாக பல மாநிலங்களில் ஏ.டி.எம்.கள் காலியாக உள்ளன. மேலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 500…

மருத்துவர்கள் அனுமதித்த பின்னரே மனோகர் பாரிக்கர் நாடு திரும்புவார்….பாஜக

பனாஜி: கணைய நோய் காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அனுமதி அளித்த பின்னரே அவர் நாடு திரும்புவார் என்று…

வங்கி அமைப்பையே மோடி அழித்துவிட்டார்…..ராகுல்காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பண பற்றாகுறை காரணமாக ஏடிஎம்கள் காலியாக இருப்பது குறித்து ராகுல் காந்தி…

பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய கவர்னர்…..புது சர்ச்சை

சென்னை: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நிருபர்களுக்கு பேட்டி…

நிர்மலா தேவியை மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

விருதுநகர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் தொடர்ந்து விரசாரணை நடத்தினர். விசாரணை…

டில்லி அரசின் ஆலோசகர்கள் நீக்கம்….கவர்னர் மீண்டும் அதிரடி

டில்லி: டில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவின் 2 ஆலோசகர்களை கவர்னர் அனில் பைஜால் நீக்கியுள்ளார். கல்வி மற்றும் மீடியா தொடர்பு ஆலோசகர்களாக 2 பேரை சிசோடியா நியமித்தார்.…