உத்தரபிரதேச மேல்சபை தேர்தல்…முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியின்றி தேர்வு
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற மேல்சபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 100 உறுப்பினர்கள் கொண்ட மேல்சபையில் காலியாக…