Author: Sundar

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை

லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் – நாகர் ஹவேலி மற்றும்…

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளலாம் : சிங்கப்பூர் புதிய முயற்சி

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் பிரீதலைசர் எனும் புதிய முயற்சிக்கு சிங்கப்பூர் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தற்போதுள்ள…

மாடர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளை வாங்க காத்திருக்கும் நாடுகளின் வரிசையில் கடைசியில் நிற்கிறது இந்தியா ?

2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்தபோது, தொலைநோக்கு பார்வையின்றி அன்றைய…

டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் மருந்து இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான்…

கருணாநிதி முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பலரையும் டார்ச்சர் செய்த பி.எஸ்.பி.பி. பள்ளி

சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி…

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…

மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ராகுல் காந்தி காட்டம்

“தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்…

நடுவானில் திருமணம்… வழக்கு பதிவதில் மதுரை மாவட்ட போலீசுக்கும் மாநகர போலீசாருக்கும் இடையே போட்டி

தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்தது. மதுரையில்,…

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சென்னை பள்ளி ஆசிரியர்…

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் இடுப்பு துண்டுடன் அமர்ந்து பாடம் நடத்துவதும், மாணவிகளின் வாட்ஸப் எண்களுக்கு ஆபாச தகவல் அனுப்புவதையும் வழக்கமாக…