சாவர்க்கர் சர்ச்சை : பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டது ஏன் ?
காந்தி கேட்டுக்கொண்டதாலேயே பிரிட்டிஷ் அரசிடம் சாவர்க்கர் மன்னிப்பு கோரினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 1911 ம் ஆண்டு முதல்…
காந்தி கேட்டுக்கொண்டதாலேயே பிரிட்டிஷ் அரசிடம் சாவர்க்கர் மன்னிப்பு கோரினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 1911 ம் ஆண்டு முதல்…
உலக கோப்பை டி 20 போட்டிகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க ராகுல் டிராவிடிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின்…
நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…
டெங்கு காய்ச்சல் காரணமாக உடல்நலம் குன்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச்…
அமெரிக்கா, இந்தோனேஷியா, இஸ்ரேல், குவைத், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் எதிலும் அந்நாட்டு அதிபர் அல்லது பிரதமரின் படம் இடம்பெறுவது இல்லை. ஆனால்,…
“மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் தான் வீர் சவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்” என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட மோடி அரசின் பிற்போக்கான அணுகுமுறையே காரணம் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் அணில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். 2016 ம் ஆண்டே…
கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில்…
“படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சன்ஸாத் டி.வி. க்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய அவர், “அவர்களால்…
துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர்…