Author: Sundar

தேங்காய் எண்ணெயை ஓரம் கட்டிய நிதியமைச்சர்… ஜி.எஸ்.டி. 5 ல் இருந்து 18 சதவீதமாக உயர்வு

தென்னிதியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய், கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் உணவுக்கான சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. லிட்டர் கணக்கில் வாங்கி உபயோகிக்க…

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு கட்டண உச்சவரம்பை தளர்த்த கோரிக்கை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் உணவு டெலிவரி நிறுவனங்களான டோர்-டேஷ், க்ரப்-ஹப், கேவியர், சீம்லெஸ், போஸ்ட்-மேட்ஸ் மற்றும் உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி செய்வதற்கான…

பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயில் விமானத்தைப் பறக்கவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ விமான நிலையம் வரையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் (recycled cooking…

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் : இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு

பத்திரிகையாளர்கள், குடிமக்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேர் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக கூறப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து இடைக்கால உத்தரவு வழங்குவதாகக் கூறி…

2019 புனே பட்டம் முதல் அமெரிக்க ஓபன் பட்டம் வரை எம்மா ரெடுக்கனு கடந்து வந்த பாதை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வெல்லும் இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் எம்மா…

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. வில் சேருவதற்கு பணம் கொடுத்ததாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பரபரப்பு பேச்சு

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. வில் சேருவதற்கு பணம் கொடுத்ததாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா…

கொரோனாவால் கலையிழந்த சுற்றுலாத் தொழில் எப்போது சுகம் பெறும் ?

வார இறுதி நாட்களிலும், பண்டிகையுடன் கூடிய நீண்ட விடுமுறை நாட்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுபோக்கு மையங்கள்…

போலீஸ் கெட்-அப் கிறங்கடிக்கும் கஸ்தூரி-யின் கலக்கல் புகைப்படம்

நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர், அதோடு வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காக்கி நிற…

விநாயகரை வைத்து விளையாட நினைக்கும் பா.ஜ.க. வினரை காவல் துறை கண்டுகொள்ளாதது ஏன் ?

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 10 ம் தேதி பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில கலாச்சாரப் படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக மக்கள்…

ரசிகர்கள் கொந்தளிப்பு – இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்ட் போட்டி ரத்து இந்திய அணியால் ரூ. 350 கோடி முடங்கியது….

இந்திய அணியுடனான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும்…