Author: Sundar

பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் முன் அரைகுறை ஆடையுடன் வந்து பாடம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. காவல் துறையில்…

இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு

ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த…

இங்கிலாந்து செல்லும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்கள் குடும்பத்துடன் செல்ல அனுமதி

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக, இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட்…

இந்தியாவை கிருத்தவ நாடாக மாற்றுவது எப்படி ? என்ற புத்தகத்தை சோனியா காந்தியின் படத்துடன் இணைத்து அவதூறு பதிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்று போடப்பட்டது. 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும்…

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 87.7 லட்சம் பேரின் விவரம்…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87,70,477 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 30-5-2021 வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த 87.7 லட்சம் பேரில் கோவிஷீல்டு 75,05,377 பேருக்கும்…

ஆதரவின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவளிக்க உதவுங்கள் : விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள்

ஊரடங்கு காலத்தில் உணவின்றி வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம்…

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி

சீன தம்பதிகள் இனி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை…

தமிழகத்தில் கொரோனா தாக்கம் 50-50… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 மாவட்டங்களில் அதிகரிப்பு 18 மாவட்டங்களில் குறைகிறது

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.…

3000 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு பத்திரங்கள் விற்பனை அறிவிப்பு

25 மற்றும் 30 ஆண்டு கால அளவுக்கான தலா 1500 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை ஏல முறையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு…

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்து ஆட்டம் காண வைத்திருக்கும் வேளையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களை காப்பாற்ற ஒரே வழி என்று உணர்த்தியிருக்கிறது. இந்த…